Browsing Tag

திருச்சி செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !

பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி,

74-ல் 32 பேருக்கு MBBS சீட் ! அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் சாதனை!

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தனி அறை எப்போது?

தமிழகத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைநகரம்  என்று கருதப்படும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகச் செய்திகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

வ.உ.சி. பாராட்டிய பத்திரிகை!  தேசிய கல்லூரிக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர்!!

“தேசியமும் தமிழும் வளர்த்த மாமனிதர் ம.கோ.” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரையில், “பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் தேசியக் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி தமிழுக்கும், தேசத்திற்கும் ஆற்றிய

கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாள் – மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்!

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாம்பக பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது.

“வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?” – பொதுமக்கள் கேள்வி

“வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும்போது, முறையான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பான மேற்கூரை போன்ற வசதிகளை ஏன் ஏற்படுத்தக்கூடாது?

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026-ஐ முன்னிட்டு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை

"செப்பர்டு விரிவாக்கத்துறையின் கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரி மாணவர்கள் தாங்கள் உயர்கல்வியில் கற்றதை பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்து அவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணரச் செய்ய வேண்டும்.

திருச்சியில் கலைஞர் 8-வது ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம்!

கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

கனிமவளத் துறையை கண்டித்து விவசாயிகள் சங்க கண்டண ஆர்ப்பாட்டம் !

விவசாயிகள், செங்கல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கனிம வளத்துறையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

காணாமல் போன பயணிகள் நிழற்குடை! காந்தி மார்க்கெட்டில் பயணிகள் அவதி!

பொதுமக்கள் பேருந்து ஏற பைகளுடன் வரும் நிலையில் அவா்கள் எங்கு நின்று பேருந்து ஏறுவது, பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் மிகவும் அவஸ்தையுடன் அலையும் நிலை உள்ளது.