Browsing Tag

திருச்சி செய்திகள்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களாக இருப்பது அழகு. தேசிய மாணவர் படை மாணவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களாக

புனித ஜோசப் கல்லூரியில் இணையவழி தேசிய அளவிலான மெய்நிகர் மாநாடு !

சென்னை எஸ்.ஆர்.எம். ராமபுரம் வளாகத்தின் மேலாண்மைத் துறை பீடாதிபதி முனைவர் பிரவீன் குமார் தனது தொடக்க உரையையில்   நவீன வணிகத் தந்திரங்களில் நிலைத்த வளர்ச்சியும் டிஜிட்டல் மாற்றமும் இணைந்திருக்கும் அவசியத்தை விளக்கினார்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் சுற்றுசூழல் மேம்பாட்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செப்பர்டு விரிவாக்கத் துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.லெனின் தனது கருத்துரையில் பருவநிலை மாற்றம் மாற்று எரிசக்தி முறை நிலத்தடி நிரை காக்க நீர்நிலை பாதுகாப்பு காலநிலை அவசரநிலை அழிந்துவரும் பூச்சிகள் பறவைகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !

காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

வழி மறித்து தாக்கிய காவல்துறை! உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்!

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.

JCI RockTown மற்றும் Ideal Foundation இணைந்து நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா!

குழந்தைகளுக்காக பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

மறைந்து கிடக்கும் மாவிடை நீர்வீழ்ச்சி! அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ! யாரும் அறியாத மூன்று…

இதுவரை யாராலும் அறியப்படாத அருவியாக உள்ளது. இதை தமிழக சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அரசு இடத்தில் அமைந்துள்ள இந்த அருவியை முறையான படிக்கட்டுகள் அமைத்து

மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை!

திருச்சி மாநகரத்தில் பயிற்சி பெற்ற மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு பணிநியமன ஆணையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.