Browsing Tag

திருச்சி மாநகர காவல்துறை

ஸ்ரீரங்க வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் !

அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்தில் மாற்றம்.

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் !

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 09.12.25-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.

பதுக்கப்பட்ட 4000 போதை மாத்திரைகள் ! வளைத்து பிடித்து போலீஸ்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1,62,000/- மதிப்புள்ள சுமார் 4000 போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது

ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் ! 2 நபர்கள் கைது!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 268 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது.

தீயில் கருகிய 337 கிலோ கஞ்சா போதை பொருட்கள் !

மாண்பமை நீதிமன்றம் உத்தரவுப்படியும், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப.,  அறிவுறுத்தலின்படி, 204 கஞ்சா வழக்கின் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை

விடுதலை சிறுத்தை கட்சி பேரணி – திருச்சி மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்.

நாளை 14.06.2025 அன்று திருச்சி மாநகரில் ஜமால் முகமது கல்லூரி முதல் கேம்பியன் பள்ளி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி செல்லவுள்ளதால்...

பூட்டிய வீட்டில் திருடா்கள் கைவரிசை ! 12 நேரத்தில் கைது செய்த போலீசார்!

பூட்டிய வீட்டில் சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து, தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது.

போலீஸ் என கூறி ரூ.1 லட்சம் கையாடல் செய்த நபா் கைது!

போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டும் காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில் ஏலம்