Browsing Tag

திருச்சி

திருச்சி – குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சியில் , தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால்  வழக்கறிஞரின் நலன் கருதி

அரியர்ஸ் எழுத ” இதுவே கடைசி வாய்ப்பு” அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…….

தேர்வு எழுதவுள்ள மாணவா்கள் வரும்  17-ம் தேதி மாலை 4 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் தொடா்பான விவரங்கள் வரும் 27-ம் தேதிக்கு

தொடா் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்து இயக்கம் ! தமிழ்நாடு அரசு போக்குவரத்து அறிவிப்பு!

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து

தேசிய கல்விக் கொள்கை : மறுக்கப்படும் மாநில உரிமை ! மார்ச்-23 திருச்சியில் கருத்தரங்கம் !

திருச்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களின் ஏற்பாட்டில், எதிர்வரும் மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை....

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மையமாக்கும் திட்டத்தை திரும்பபெற கோரிக்கை – துரை…

திருச்சி விமான நிலையம் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேலையில், அதனை தனியாருக்கு கை மாற்ற வேண்டிய தேவை

மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !

இலக்கிய வானில் நிலவாய் நந்தலாலா - காணொளி தொகுப்பு ! https://www.youtube.com/playlist?list=PL9Ax9H6dsDhAZPJCM0ovO7kGVIA4oT40m மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா ! ”காவிரியின் முகமே … கலை இலக்கிய முகமே … எமை…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனை இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்கள்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறையின் முதுகலை துறையும், திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் மணச்சநல்லூர் சுகாதாரத்துறை...

சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் ”உலகத் தாய்மொழித் தின” கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி !

உலகத் தாய்மொழித் தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) செந்தமிழ் மன்றம் நடத்தும் கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி...

எல்ஃபின் மோசடி வழக்கில் முக்கிய ஏஜெண்ட் சுந்தர்ராஜன் அதிரடி கைது !

பொதுமக்களிடமிருந்து 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துவிட்டு பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியதாக புகாரில் சிக்கியது.

தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி ! சிக்கிய ஜனனி ! நாதகவினர் உடந்தையா ?

தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் நோக்கம் உடையவர் என்றும்,