Browsing Tag

தீபா சங்கர்

‘மொய் விருந்து’ டைட்டில் பின்னணி!

"தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு நான் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’

சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.

“நானும் ரவுடி தான்” – ’மதராஸ் மாஃபியா கம்பெனி’

“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம்.

அங்குசம் பார்வையில் ‘ஆண்பாவம் பொல்லாதது’

ரியோவின் இந்த ‘லவ் ஃபீல்’ ஃப்ரீடத்தை அளவுக்கு அதிகமாக அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் மாளவிகா, எதெற்கெடுத்தாலும் “மை சாய்ஸ்” என்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘பேரன்பும் பெருங்கோபமும்’

தனது சினிமாக்களையெல்லாம் வடமாவட்டத்தின் முந்திரிக்காடு ஏரியாக்களில் எடுத்த தங்கர்பச்சான், தனது மகன் விஜித்பச்சான் கதையின் நாயகனாக நடித்திருக்கும்

அங்குசம் பார்வையில் ‘சாமானியன்’

“சாதாரண பெட்டிக் கடைலகூட கடன் அன்பை முறிக்கும்னு எழுதி வச்சிருக்கான். ஆனா எந்த பேங்க்லயாவது எழுதி வச்சிருக்கானா?. எங்களிடம் கடன் வாங்கினா உங்க ஆயுசைக் குறைக்கும்னு