சாத்தூர் டோல்கேட் அருகே திருநெல்வேலியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற கொரியர் கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து ஓட்டுனர் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.