News சிறார் இலக்கியத்தின் சிறகுகள் ! எழுத்தாளர் துரை. அறிவழகன் Angusam News Sep 1, 2026 மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.