ஆராய்ச்சி படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லும் விதமாக விதிகளில் சில திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
மாநில அரசின் பள்ளிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக உருவானதே பி எம் ஶ்ரீ பள்ளித் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல இலட்சம் மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் சிலருக்கு மட்டுமே உயர் கல்வி வாய்ப்பை உருவாக்கித்…