Browsing Tag

தேனி செய்திகள்

நிலத்தை அபகரித்துக் கொண்ட எம்.பி. மகன் ! விவசாயி பரபரப்பு குற்றச்சாட்டு !

குணசேகரனுக்கு சொந்தமான சர்வே எண் 829, 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தில், 1.10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் 10 கோடி வசூல் வேட்டையா ?

ஐந்து இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டிய இடத்தில், 5 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என ஆறு பேர் நியமனம் செய்து,

கனிமவளக் கொள்ளை … விவசாயி சொன்ன பகீர் புகார் !

பட்டா நிலத்தில் விவசாயிக்கு  தெரியாமலே நாகராஜ் என்பவர் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபிகளை வைத்து கனிம வளங்களை கொள்ளை அடித்துள்ளார்.

அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,

என்னை அழைக்காமல் விழா நடத்துறீங்களா ? போதையில் ரகளை செய்த திமுக துணை சேர்மன் !

தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை என தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக துணை சேர்மன்  வழக்கறிஞர் கு. நிபந்தன் அமைச்சர், எம்பி, தனித்தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகளை பார்த்து ஆபாசமான...

ஊருக்கு உபதேசம் கிடக்கட்டும் … முதல்ல உட்கார சீட் கொடுங்கள் ஆபிசர்ஸ் !

இந்த நிகழ்ச்சியில் மணலாறு சேர்மன் மற்றும் துணை சேர்மன் இரண்டு பெண்களையும் உட்கார கூட அனுமதிக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது. குழந்தை திருமணங்களை  தடுக்கும் நோக்கில் அதுவும் பெண்களை மையப்படுத்தி..

12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ! போலீசு கண்டுக்கல… கலெக்டரிடம் முறையிட்ட தாய் !

பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம்

குவாரியை நடத்துவதில் தகராறு ! கத்திக்குத்தில் முடிந்த பேச்சுவார்த்தை ! ஒருவர் பலியான சோகம் !

கல் உடைத்து எடுப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் என்ற சசிக்கு சொந்த ஊர் காமய கவுண்டன்பட்டி. அங்குள்ள சங்கிலிக்கரடு பகுதியில் உள்ள கல்குவாரியில் தங்களுக்கு கல் உடைப்பதற்கு

ஒன்னு வித்து கொடுங்க … இல்ல விக்க விடுங்க ! சந்தன மர சர்ச்சை !

வனத்துறையின் முதன்மை தலைமை அலுவலக அதிகாரி பரிந்துரையின் படி ராஜ்குமாரின் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை வெட்டி அதன் மூலமாக 96 தடிகள் 837 வேர்கள் 378 கிளைகள் மற்றும் 258 சீரிய குச்சிகள் என நான்கு பாகங்களாக பிரித்து..

வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி  வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.