Browsing Tag

தேனி செய்திகள்

12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ! போலீசு கண்டுக்கல… கலெக்டரிடம் முறையிட்ட தாய் !

பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம்

குவாரியை நடத்துவதில் தகராறு ! கத்திக்குத்தில் முடிந்த பேச்சுவார்த்தை ! ஒருவர் பலியான சோகம் !

கல் உடைத்து எடுப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் என்ற சசிக்கு சொந்த ஊர் காமய கவுண்டன்பட்டி. அங்குள்ள சங்கிலிக்கரடு பகுதியில் உள்ள கல்குவாரியில் தங்களுக்கு கல் உடைப்பதற்கு

ஒன்னு வித்து கொடுங்க … இல்ல விக்க விடுங்க ! சந்தன மர சர்ச்சை !

வனத்துறையின் முதன்மை தலைமை அலுவலக அதிகாரி பரிந்துரையின் படி ராஜ்குமாரின் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை வெட்டி அதன் மூலமாக 96 தடிகள் 837 வேர்கள் 378 கிளைகள் மற்றும் 258 சீரிய குச்சிகள் என நான்கு பாகங்களாக பிரித்து..

வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி  வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பட்டியல் சமூக கவுன்சிலருக்கு இரட்டை டம்ளர் பாகுபாடு ! சர்ச்சையில் சிக்கிய பேரூராட்சி சேர்மன் !

மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து தீர்மானங்களிலும் தன்னிச்சையாக சேர்மன் முருகன் செயல்பட்டு வருவதாகவும் துணை சேர்மன் உட்பட 3 கவுன்சிலர்கள் உட்பட நான்கு பேர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தள்ளாடும் போதையில் போதை ஆசாமிகள் இரண்டு பேர் செய்த காரியம் !

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில்,  அதிகாலையிலேயே  பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேருந்து நிலையம் முன்பு  இருவர்

“வக்காளி இந்த டி.எஸ்.பி.ய நான் பார்த்துக்கிறேன்” ….  ”வா நானும் க*ளன் தான் பார்ப்போம்” … மல்லுகட்டிய…

பேரூராட்சி தலைவர்  மற்றும் துணைத் தலைவர் இடையே  நீண்ட காலமாக பிரச்சனை இருந்து இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றது .

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் ! கட்டாய வசூலில் எம்.எல்.ஏ. மகன் !

பணம் கொடுக்கவில்லை என்றால், அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி வட்டாரப் போக்குவரத்து துறை, போலீஸ், வருவாய் துறை கனிமவளத்துறை, அதிகாரிகள் மூலம், கிரஷர் மற்றும் கல்குவாரிகளில்

தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் !

5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

காதல் ஜோடியிடம் அத்துமீறல் ! சிக்கிய மூவர் சிறையில் !

வீரபாண்டி முல்லைப் பெரியாவீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் இளம் பெண்கள் இரண்டு பேரை கற்பழிக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது