Browsing Tag

தோழர் மருதையன்

திமுக இல்லாம RSS,BJP எதிர்க்க முடியாதா | தோழர் மருதையன் நேர்காணல் ! பாகம்-2

எதுக்காக திமுக இல்லாம எதிர்க்கணும்? ஒரு வலிமையான எதிரியை எதிர்கொள்றோம். இந்த இடத்துல அந்த அஞ்சு பேர மட்டும் கழட்டி விடுங்கனு சொல்றவங்க யாருடைய ஆளா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? 

எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !

ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

சவுக்கு சங்கர் என்பவர் யார் ? அவரது குரல் யாருக்கானது ?

ரெண்டு வருஷத்துல, சவுக்கு, பெலிக்ஸ் ரெண்டு பேரும் பேசுனத ஒரு பேப்பர்ல எழுதினாக்க அது எப்படி இருக்கும்னு பார்த்தா, பார்க்கிறவன் மென்டல் ஆகிடுவான்