Browsing Tag

நாறும்பூ நாதன்

செவ்வஞ்சலி தோழர் நாறும்பூ நாதன்.

ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றிய அரிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக வந்திருந்த நேரம். அது தொடர்பாகச் சிலரிடம் நேர்காணல் நடத்திக் கட்டுரையாகத் தர வேண்டும் என ‘செம்மலர்’ ஆசிரியர் குழுவில் முடிவு செய்யப்பட்டது.. அதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தபோது…