Browsing Tag

நூலகம்

எங்கே 86,257 ஓலைகள்? திருட்டு – ஆன்லைன் விற்பனை சர்ச்சை.. 

சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. 

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையில் தேசிய நூலகர் தின விழா !

நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும்  கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.

எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் !

எழுத்தாளன் போற்றத்தக்கவனாக - சமூகத்தின் முக்கிய அங்கமாகத்தான் இருந்தான்; அவனை அப்போது புத்தகக் கண்காட்சிகளோ, POD (print on demond) சமாச்சாரங்கள் உருவாக்காத வரை.

அரசு கட்டிடம் இன்றி அல்லாடும் திருவையாறு கிளை நூலகம் !

40,000-க்கும் மேற்பட்ட நூல்கள், 6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட நூலகமாக, தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகையுடன் இயங்கிவரும் நூலகமாக இருந்து வருகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்! மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?

கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முற்றத்தில் வேலை...

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு வாசகர் வட்ட கூட்டம்

புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் நமது வாசகர் வட்ட நெறியாளர் திரு . அய்யம்பிள்ளை அவர்கள் ஒரு புத்தகம்

வியக்க வைக்கும் தொழில்நுட்ப மாற்றங்களுடன் அண்ணா நூற்றாண்டு நூலகம் !

விரல் நுனியில் உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில், தொடுதிரை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை.........