Browsing Tag

பறவைகள்

நாகணவாய் புள் … அதாங்க நம்மூர் மைனா ! பறவைகள்பலவிதம்- தொடர் -21

வடமொழியில் முனியா என்று சொல்லும் சொல்லையே ஆங்கிலேயர்கள் காலத்தில் பதிவு செய்ய அதனையே நாம் இன்று வரை மைனா என்று அழைத்து வருகிறோம்.

கொண்டலாத்தி கவிதைகள் யாரிடமாவது உள்ளதா ? – பறவைகள் தொடர் 19

அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும்.

காக்கையை ஏமாற்றி … ஆண் குயிலும் பெண் குயிலும் சேர்ந்து நடத்தும் நாடகம் !

இனப்பெருக்கக்காலத்தில் கூவும் ஆண் குயிலின் குரல் பெண் குயிலைவிட மிக இனிமையாக இருக்கும். தற்சமயம் காக்கைக்கும், குயிலுக்கும் இது இனப்பெருக்கக்காலம். 

20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய பாம்பு!

2000-களின் தொடக்கத்திலிருந்து இந்த பாம்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது உலகளவில் ”அறிவியலுக்கு இழந்த” இனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருந்தது.

இயற்கையாய் வாழும் பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள் ! பறவைகள் தொடர் 13

இயற்கையாய் வாழும் மரகதப்புறா போன்ற பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள். உங்கள் பறவை காதலை வெளிப்படுத்த வேண்டுமெனில் பறவைகளுக்கு உணவளியுங்கள்

நம் மாநில பறவை பாலூட்டும் மரகதப் புறா! பறவைகள் பலவிதம்… தொடர் 12

ஆண் பெண் இரண்டு புறாக்களுக்கும் இந்த புறாப்பாலானது சுரக்கும். பறவைகளில் பூநாரைகளுக்கும், பென்குவின்களுக்கும் இந்தப் பால் சுரப்பி உண்டென்றாலும்

பெரிய மிருகங்களையே மிரள வைக்கும் ஆட்காட்டி பறவையின் ஓலம்! பறவைகள் பலவிதம்- தொடா் 8

முட்டையிட்டு இருக்கும் பகுதியில் யாராவது வர நேர்ந்தால் அவர்கள் அந்த இடத்தை நெருங்க விடாமல் அது சத்தமிட்டு, வந்தவர் அது மிருகமாய் இருந்தாலும்

ஐந்து மாநிலங்களில் மாநிலப் பறவையாக இருப்பது எந்தப்பறவை தெரியுமா?

புறா அளவில் இருக்கும். இப்பறவையின் சிறகுகள் நீல நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி பவள நிறம் போல் இருக்கும்.

தூத்துக்குடியில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுப்பு முகாம் !

ஏன் இந்த பறவைகள் நம் ஊருக்கு வருகின்றன? என்ன வகையான பறவைகள் நம் குளங்களில் காணப்படுகின்றன? பொதுவான பறவைகள் எவை?

ஆறு மணிக் குருவி … தோட்டக் கள்ளன் … சருகு திருப்பிக்குருவி ! – தொடா் – 2

அது என்ன ஆறு மணிக்கு குருவி பிறகு பார்ப்போம். ஆனால், இதனை தோட்டக்கள்ளன் என்றும் ஆங்கிலத்தில்- Indian Pitta என்றும் அழைப்பார்கள்.