Browsing Tag

பள்ளி ஆண்டு விழா

சிறுமலர் தொடக்கப்பள்ளி 81 வது ஆண்டு விழா !

அன்றாட வாழ்வில்  எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டிருங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும் கருத்துகளையும் கேட்டு கட்டாயமாக கடைப்பிடித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்

வேர்களைப் பலப்படுத்தி உங்களை மெருகேற்றுங்கள்!

தேடித் தேடிப் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், நம்மைச்சுற்றியுள்ள சமூகம் சொல்வதை உற்று உற்றுக் கேட்க வேண்டும். அப்போதாம் நம் அறிவும், ஞானமும் உயரும்.அதற்குத் துணையாக ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வித் துறைக்கு 44,000 கோடி ஒதுக்கீடு எதற்காக? அமைச்சர் கீதாஜீவன் தந்த விளக்கம் !

தமிழக முதல்வருக்கு  கல்வியும் மருத்துவமும் தான் எனது கண்கள் போல பார்த்து அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது. புதிய திட்டங்களுக்கும்