Browsing Tag

பாஜக கட்சி

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பாஜக தலைவர் போட்டியிடும் “ஸ்டார் தொகுதியின்” தற்போதைய நிலைவரம் என்ன?

திருநெல்வேலி தொகுதி 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், 1967 முதல் திமுகவின் தொகுதியாகவும், பின்னர் 1977 முதல் அதிமுக உருவாக்கத்துக்குப் பின்னரும் அதன் கோட்டையாக விளங்கி வருகிறது.

விஜய்க்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ் !

சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக்கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24மணிநேரமும் இருக்க வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது தமிழக வெற்றிக்கழகம் தங்களை ஒரு…

இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !

உச்சநீதிமன்ற நீதிபதியிடம்  மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனது சித்தாந்த எதிரிகளை பழிவாங்கும் மேடையா, நீதிமன்றம் ?

நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வகுப்புவாத மற்றும் சாதி சார்பு கொண்டவர் என்று குற்றம் சாட்டியதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற

சுனாமியே பார்த்தவர்கள் சிறு தூறலுக்கு கலைந்திடுவோமா ?

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்பவர்களை எதிர்கொண்டபடியே, மக்கள் நலன் காக்கும் திட்டங்களை வழங்கி வரும் கழகத் தலைவரை மீண்டும் முதலமைச்சராக்கும்"

தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ! துணை குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை மீனா ! மத்திய…

துணை ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட மீனா, " துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி அவர்களுடன்.

அதிமுகவுக்கு ஆபத்து , 2036 வரை நம்ம ஆட்சிதான் ! ஸ்டாலின் ஆருடம்..!

தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக’ சொல்லியிருக்கிறது.

முருக பக்தர்களுக்கு இப்போது என்ன பிரச்சினை ?

.இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டிற்கு ஒரு சிறிய உதாரணம்: கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து ஏதோ பேசி விட்டார் என்று சொல்லி