Browsing Tag

பாரதிதான்

தமிழ்நாடு – சீறாதே… சிந்தி…

தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார்.