Browsing Tag

பா. பத்மாவதி.

கேஷ்யூ ஃப்ரை! சமையல் குறிப்பு – 42

இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி கேஷ்யூ ஃப்ரை. ஈஸியா செய்திடலாம். முந்திரி விக்கிற விலைக்கு கேஷ்யூ ஃப்ரை பண்றது சாத்தியம் இல்லதா பட் இது ஒரு புதுவித டேஸ்ட்டா இருக்கும்

தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்-19

275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர்

மகிழம்பூ முறுக்கு ! சமையல் குறிப்பு – 41

இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி மகிழம்பூ முறுக்கு. மொறு மொறுன்னு ஈசியா கரஞ்சியா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்-18

கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.

நவதானிய அப்பம்! சமையல் குறிப்பு – 39

இன்னைக்கு நம்ம பாக்க போற ஒரு ஹெல்த்தி ஸ்வீட் அண்ட் ஸ்நேக் ரெசிபி தாங்க நவதானிய அப்பம் வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

சூரபத்மனை வதம் செய்யும் ”சூரசம்ஹார” வரலாறு! – ஆன்மீக பயணம்

சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.

பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக பயணம்-17

காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர்.‌ அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…

சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ! ஆன்மீக பயணம்-16

சென்னிமலைக்கு சுமார் மூன்று மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் சொரு மணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெரு நகரமாயும் ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்…