பிரம்மா பாற்கடலுக்கு போய் புருஷ சக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடி பரந்தாமனை துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது பிரம்ம தேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிவேன்.
ஒரு தோசை கல்லில் ஃபேன் கேக் அளவில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான சூடான வெஜி ஃபேன் கேக் தயார் இதனை நார்மல் கல்லை சட்னி அல்லது கிரீன் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம். சுவையானதாகவும்…
சத்தியவதி பின்னர் தன் வாழ்க்கையை துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணுகா என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பசுமணன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி…
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி கிஸ்ஸான் கேன்சர் மார்ட். இது ஒரு வகையான மில்க் ஷேக் ரெசிபி தாங்க. உடம்பிற்கும், எலுப்பிற்கும் வலுவை சேர்க்கும் வகையான ஆரோக்கிய ரெசிபி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.