பேஷ்..பேஷ்.. நன்னா இருக்கு … நாங்களும் உங்ககூட சேர்ந்துக்கலாமா? IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட்…
இந்திய கடற்கரைக்கு வந்து நங்கூரமிட்டிருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல். அதில் இருந்த வணிகர்களும் மாலுமிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர்.
