Browsing Tag

பிரேம்குமார்

150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !

1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.

அங்குசம் பார்வையில் ‘வீரவணக்கம்’  

மாபெரும் போராளி கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை படமாக எடுத்து பாடம் படிக்கச் சொன்னதற்காகவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தோழர் அணில் வி.நாகேந்திரனுக்கு ‘ரெட் சல்யூட்’

சோஷியல் மீடியா சீட்டிங்ஸை அம்பலப்படுத்தும் ‘டிரெண்டிங்’

இப்போது சோஷியல் மீடியாக்களில் நடக்கும் அத்துமீறல்கள், அக்கப்போர்கள், லைக்ஸ், சப்ஸ்கிரைப் சீட்டிங்குகளை அம்பலப்படுத்துகிறது இந்த ‘டிரெண்டிங்’.