'பாதுகாப்பு ' என்ற ஒற்றை ஆயுதம் போதும். யாரையும் கண்காணிக்கவும் கைது செய்யவும். இதனால் நம் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு உரையாடலும் ஏன் நாம் forward செய்வது கூடச் சேமிக்கப்படும் .
இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள்
தலித் இலக்கியத்தின் தனிக்குரலாய் ஒலித்த எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் இன்று இயற்கை எய்தினார். எழுத்துலகினர் முகநூலில் அஞ்சலி செலுத்தினர். நான் வாசித்த அஞ்சலிகள் தொகுப்பு...
நந்தனார் தெரு, வதைபடும்…