102 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி, புனிதச் சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக இளைஞர் திறன் கொண்டாட்டத்தின் முன்னிட்டு இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டமானது 29/07/2024 அன்று…
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி - நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டம் மற்றும்…