Browsing Tag

பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்

“வாசிப்பின் நீட்சியே என் எழுத்து” – சிறுகதை படைப்பாளர் பா.தினேஷ் – யாவரும் கேளீர்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையில் படைப்பாளர் அரங்கம் நிகழ்வு கடந்த 24.05.2025ஆம் நாள் நடைபெற்றது,

அங்கன்வாடிக்கு மின் விசிறி – விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காக்கும் கரங்கள் அமைப்பு

திருச்சி, துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டையில் உள்ள அங்கன்வாடிக்கு காக்கும் கரங்கள் சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் மின் விசிறி - விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும்

‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை

“அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்லகண்ணுவால் மக்கள் பிழைத்திருந்தார்கள்” திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரை

இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளி – கவிஞர் ஆங்கரை பைரவி ! யாவரும்…

என் கவிதைகள் அனைத்தும் சமூகம் சார்ந்தவை என்றாலும் பெண்ணியம் சார்ந்தவையாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை

தமிழ்நாடு அரசு – சிங்காரவேலர் விருது பெற்ற தேனி மு.சுப்பிரமணிக்குப் பாராட்டு விழா !

தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்றிருக்கும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குப் பாராட்டு