Browsing Tag

ப.ஃபரூக் அப்துல்லா

ஏ.ஆர்.ரஹ்மான் போல Comfort zone ஐ உடைப்போம்  !

பல வருடங்கள் தொடர்ந்து வாசித்ததால் தமிழ் திரைப்பட இசை மீது வெறுப்பு அல்லது திகட்டல் தன்மை அவருக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். அதனால் அதில் இருந்தும் விடுபட்டு தனது நண்பர்களிடம் சேர்ந்து பேண்ட் இசைக்குழுக்களை ஆரம்பிக்கிறார்.

இருமல் டானிக் குடித்து இறந்த 11 பிஞ்சுகள் ! பகீர் பிண்ணனி!

பெற்றோர்கள் ஒருபோதும் குழந்தைகளுக்கோ தங்களுக்கோ சுய மருத்துவம் செய்வது என்றாவது ஒருநாள் ஆபத்தில் முடியலாம். முறையான சிகிச்சை எடுப்பது எப்போதும் நல்லது.

பரவும் டெங்கு காய்ச்சல் ! தெரிஞ்சுக்க வேண்டிய மூனு ரூல்ஸ்!

முதல் மூன்று நாள் 102-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..

என்ன சொல்றீங்க ? பி.பி., சுகர் இருக்கவங்க … ரெட் மீட் சாப்பிடலாமா ?

மட்டன் போன்ற கால்நடை மாமிசத்தில் கெட்ட கொழுப்பு உள்ளதென்றும் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் ஏற்பட்ட காலத்தில் இருந்தே அதை மருத்துவர் அறிவுரையின் பேரில்  தவிர்த்து வருகிறேன்.

டெங்கு காய்ச்சல் – தாமதமே ஆபத்து … தாமதம் உயிரைக் கொல்லும் !

முதல் மூன்று நாட்களான Febrile phase இல் அதீத நீரிழப்பு ஏற்படுவது என்பது அதற்கு பிந்தைய மூன்று நாட்களான Critical phase ஐ ஆபத்தானதாக ஆக்கி விடுகிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே !

ஊருக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதற்காக நம்மை ஒரே அடியாக மாற்றிட வேண்டியதில்லை. சமூக அழுத்தம் சுயத்தை அழுத்தும் விசயமாக மாறிட நாம் விட்டு விடக்கூடாது.

நாம் சாதித்துள்ளவைகளுக்காக பெருமை கொள்ளலாமா ???

ஒன்று நன்றாக வாழ்ந்தவர்கள் கீழ் நிலைக்குச் செல்வது. மற்றொன்று கீழ் நிலையில் வாழ்ந்தவர்கள்மேலே உயர்வது. இந்த இரண்டும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட இதுதான் காரணமா ?

நமது உடலின் ரத்த நாளங்களின் உட்புற சுவரை "எண்டோதீலியம்" என்று அழைக்கிறோம். அந்த உட்புற சுவரில் சிராய்ப்பு போன்ற காயங்களை தொடர்ந்து ஏற்படுத்துவதை "இன்ஃப்லமேசன்" என்கிறோம்.

தற்கொலை செய்ய தூண்டும் ”பாரானியா” ( PARANOIA) ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பல நேரங்களில் பாரானியா என்பது சைக்கோசிஸ் எனப்படும் தீவிர தன்னிலை மறந்த மனநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

கூலி படத்துக்கு இப்படி ஒரு விமர்சனமா ? டாக்டர் செய்த தரமான சம்பவம்!

கதைத் தலைவன் மற்றும் அவரது நண்பர் இருவருக்குள்ளே இருக்கும் பிணைப்பு மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவரது நண்பரின் மகளும் பிண எரிப்புக் கசேரயை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.