Browsing Tag

மணிகண்டன்

தமிழகம் முழுவதும் முழங்கப்பட்ட குண்டுகள் : மலர் வளையம் வைத்து மரியாதை செய்த முதல்வர் ! எதற்காக…

சென்னையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தின சிலை அருகில்,  பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாலாஜி இருக்காரா? கதவை தட்டிய  ஃபாலோயர்ஸ் …  பட்டாசு ஆர்டர் பலே மோசடி … நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளுயன்சர்  பாலாஜி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ என்ற பக்கத்தின் மூலம்  லோக்கல் பாஷையில் பேசி அப்பகுதியில் பிரபலமாகி வருகிறார்.

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ… வரவேற்ற தவெகவினர் … குஷியான எடப்பாடி !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்-03 அன்று தருமபுரி மாவட்டத்தில் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

சஸ்பெண்ட் தண்டனையா ? கூட்டுப்பாலியல் புகாரில் சிக்கிய போலீசாரை “டிஸ்மிஸ்” செய்யனும் !

பாலியல் அத்துமீறலில்  குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எடப்பாடி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர்  !

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச்  சேர்ந்த  16 வயது சிறுமியை  பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம்  செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?

விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை  உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து  கொலை செய்து  கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நீ செத்தாதான் … எனக்கு சொத்து கிடைக்கும் … உயிலுக்காக பெற்ற தாயின் உயிரை எடுத்த சைக்கோ மகன் !

சென்னை வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என  தந்தையிடம் வெற்றி செல்வன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இலாபத்தில் இயங்கிய பால் சொசைட்டிக்கு பால் ஊத்திய நிர்வாகிகள் ! கலெக்டரிடம் கதறிய முகவர்கள் !

14 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வந்த இந்த சொசைட்டி, திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்   காவேரிப்பட்டு பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும். 

எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை,  ஆனா இப்போ … ?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்'  என்ற  பகுதியில்  சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

லொள்ளால் வந்த லொள்ளு – உருட்டு கட்டை கத்தியால் மல்லுகட்டு !

நாய்க்கடி விவகாரம் நாடு  முழுவதும் பரபரப்பான சட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  வாணியம்பாடி அருகே " ஒரு லொள்ளால்  ' இரு குடும்பத்தினருக்கிடையே உருட்டுக்கட்டை அடி , அரிவாள் வெட்டு வரை