Browsing Tag

மணிகண்டன்

அங்குசம் செய்தி எதிரொலி ! முடிவுக்கு வந்த ஒன்பது ஆண்டுகால அவலம் ! 

மூங்கில்பட்டியை சேர்ந்த  கோவிந்தராஜ் , சர்வேஸன், பெருமாள் ஆகியோர் பேசும்போது, "அங்குசம் செய்தி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்தான், எங்கள் அங்கன்வாடிக்கு விடிவு காலம் பிறந்தது.

‘ரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ரீல்ஸ் மோகத்தில் கேடி_குமரேசன் செய்த காரியம் … போலீசார் வைத்த டிவிஸ்ட் !

திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை  அடுத்த  பால்நாங்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த கேடி_குமரேசன் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறார்.

நான் ஏலகிரி  ஏரி பேசுறேன் …!

என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி)  கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.

அதிகாலையில் பரணி தீபம்… !  மாலையில் மகா தீபம் …!

பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.

திருவண்ணாமலை தேரோட்டம் …! விண் அதிரும் அரோகரா முழக்கம் …!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்' . இந்த திருக்கோயிலில் "கார்த்திகை தீப திருவிழா' உழக பிரசித்தி பெற்றது .

கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா !

நவம்பர் 24 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 30 அன்று தேரோட்டமும் . டிசம்பர் 3 ந்தேதி மகா தீபத்தோடு நிறைவடைகிறது

விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா… ?

வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் என்ற கிராமத்தில் 11 அடுக்குகள் கொண்ட 8 பிளாக்குகளில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனை கூட்டத்தில் ஆடியோ சர்ச்சை ..!  நடந்தது என்ன?

உமா கண்ரங்கம் மீது புகார் கூறிய 30-க்கும் மேற்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் அமைச்சர் வேலுவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் முழங்கப்பட்ட குண்டுகள் : மலர் வளையம் வைத்து மரியாதை செய்த முதல்வர் ! எதற்காக…

சென்னையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தின சிலை அருகில்,  பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.