Browsing Tag

மரங்கள்

மாநகர மரங்கள் அறிவோம்…

தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரே ஒரு மரம் பந்துக்காய் மரம் தொடங்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தூர மரம் உத்திராட்சை, காசி வில்வம், சரக்கொன்றை, பன்னீர் பூ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை மாணவர்கள் கண்டு அதன் தனித்துவத்தை உணர்ந்து கொண்டனர்.

கடற்கரை நகரங்களை பாதுகாக்கும் சுனாமி சுவர்!

ஜப்பானின் கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள சுமார் 400 கிமீ நீளமான சுனாமி சுவர் மற்றும் 9 மில்லியன் மரங்கள் கொண்ட இயற்கை பாதுகாப்பு வலைப்பின்னல்

பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !

மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.

இருவாட்சி காவியம் : பறவைகள் பலவிதம் – தொடா் 14

இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை

நம் மாநில பறவை பாலூட்டும் மரகதப் புறா! பறவைகள் பலவிதம்… தொடர் 12

ஆண் பெண் இரண்டு புறாக்களுக்கும் இந்த புறாப்பாலானது சுரக்கும். பறவைகளில் பூநாரைகளுக்கும், பென்குவின்களுக்கும் இந்தப் பால் சுரப்பி உண்டென்றாலும்

தமிழகம் முழுவதும் 2.1 கோடி மரங்கள்

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவேரி கூக்குரல் இயக் க“த்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதற்காக அவர் தலைக்காவேரியில்…