சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.
“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம்.
முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.
”டிவிஸ்ட்” இல்லாமல் எந்த படங்களும் இல்லை. அதுவும், கிளைமேக்ஸில் தான் பெரும்பாலும் அந்த டிவிஸ்டும்கூட இருக்கும். ஆனால், சரண்டர் படத்தின் சிறப்பம்சமே, டிவிஸ்டுக்குள் டிவிஸ்ட்தான்.
சண்முகபாண்டியனுக்கு இது மூணாவது படமாகிப் போச்சு. ஆனாலும் நடிப்பதற்கு ரொம்ப ரொம்ப திணறுவது அப்பட்டமாக திரையில் தெரிகிறது. சாரி சகோதரா.. இதுக்கு மேல சொல்ல விரும்பல.