Browsing Tag

முனைவர் ஜா.சலேத்

வாசிப்பை நேசிக்கும் இதயங்களுக்காக … உதயமானது அங்குசம் வெளியீடு !

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கமே அருகிவிட்டதென எல்லோரையும் போல, அங்கலாய்த்துவிட்டு கடந்து செல்வதில் அர்த்தமேதுமில்லை. வாசிப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தின் தொடக்கப்புள்ளிதான் இந்த சிறு முயற்சி.

சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)

தேவாலயத்து கற்கண்டோ பள்ளிவாசல் சர்க்கரையோ பெருமாள் கோவில் பொங்கலோ எதுவென்றாலும் இனிப்பாய் இருக்கிறது

கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி

தலாய்லாமா சொன்ன அவனை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம் என்ன தெரியுமா? சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது.

வாசிப்பை வழக்கமாக்கினால் வாழ்க்கை வசமாகும் – செயின்ட் ஜோசப் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்…

வாசிப்பை வழக்கமாக்கினால் வாழ்க்கை வசமாகும் - திருச்சி புனித சிலுவைக் கல்லூரி தமிழாய்வுத்துறை இலக்கியப் பேரவை நிகழ்வில் முனைவர் ஜா.சலேத் பேச்சு திருச்சி புனித சிலுவைக் கல்லூரி தமிழாய்வுத்துறையில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கியப் பேரவை…