வீடு மாறி... போய்விட்டதாக காரணம் கூறி படிவம் 7 பூர்த்தி செய்து ஆன்லைனில் "ஒருவர்" விண்ணப்பிக்கிறார். அந்த "ஒருவர்" யாரெனில்... அதே வாக்குச்சாவடியில் உள்ள வேறொரு வாக்காளர்.
கடந்த 31ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஆளுநர், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கு இணையாக ஆட்சி நடத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “ஆளுநர் என்பவர் அலுவல்வழி…