Browsing Tag

மு. குபேரன்

2,253 வார்த்தைகளைக் கொண்ட பெயரால் உலக சாதனை !

1990 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பிறந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர், இவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

உலகிலேயே அதிகம் படித்தவர் இவர்தான்?

18 உலக மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார். இவருடைய சாதனைகளுக்காக உலகப்புகழ் அறிஞர் விருது, மத்திய அட்லாண்டிக் எழுத்தாளர்கள் சங்க விருது, டாப்ஸ் ஆஃப்ரிக்கன்-சென்டர்டு விருது, துபாய் இன்டர்நேஷனல் விருது என வீடு முழுக்க விருதுகளாக…

நீங்க ஒரு காபி பிரியரா? இந்த கட்டுரையை படிக்காதீர்கள்….

கோபி லுவாக் என்னும் காபி கொட்டை தான் உலகின் மிகவும் விலை உயர்ந்தது. இது ஒரு காபி செடியில் இருந்து பறிக்கப்படுவது அல்ல மாறாக ஒரு விலங்கின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது

தவறி விழுந்த பெண்! 54 மணிநேரம் கிணற்றில் ! உயிர் பிழைத்தது எப்படி?

48 வயதான ஜின் என்ற பெண் காட்டுப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்றிருக்கும்போது ஒரு பழைய கைவிடப்பட்ட ஆழமான கிணறு ஒன்றில் தவறுகளாக விழுந்திருக்கிறார்.

AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்!

இந்த AI சாட்பாட்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்களின் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப் போல் இந்த சாட்பாட்கள் இயங்குகின்றன.

போதை ஆசாமியின் வயிற்றில் 29 ஸ்பூன், 19 டூத் பிரஷ் ! அதிா்ச்சியில் மருத்துவர்கள் !

போதைப் பழக்கத்திற்குச் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏற்பட்ட கோபம் மற்றும் விரக்தியால் ரகசியமாக இந்தப் பொருள்களை உட்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

முதலில் வந்தது கோழியா ? முட்டையா ?

பிரிட்டனின் ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை முதன்மையாகக் கொண்டு தொடங்கிய ஆழமான

14 ஆண்டுகள் கடந்து வாழும் உலகின் வயதான கோழி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் சொன்யா ஹல் என்பவரின் ‘Pearl’ என்ற கோழி, 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள்

ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கும் அதிசயப் பெண்!

இங்கிலாந்தை சேர்ந்த ஜோனா என்ற  38 வயதான பெண். இவர் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குவாராம்.

கழிவு நீரிலிருந்தும் பீர் தயாரிக்கலாமா?

குடிநீரை விட சுத்திகரிக்கப்பட்ட நீர் மிகவும் சுத்தமானது என்பதனால் இதில் தயாரிக்கப்பட்ட பீர் தூய்மையானது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, "இதை சட்டப்பூர்வமாக விற்க முடியாது.