Browsing Tag

மு.க.ஸ்டாலின்

ரூ.17.68 கோடி மதிப்பிலான ஆறு மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா !

நிறைவு பெற்ற பணிகளில், திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ஜுன நதி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல், கோவில் வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள் அமைத்தல், உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில்

ஆா்.என்.கே எனும் செஞ்சூாியன்!

தமிழகத்தின் தலைச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராக, வாழும் உதாரண புருஷராக, எளிமையின் சிகரமாக, நூற்றாண்டுகளை கடந்த நாயகனாக அரசியல் தளத்தில் இயங்கிவரும் தோழர் நல்லக்கண்ணு,

கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !

சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்ட கொள்கை கோட்பாடு புத்தக வெளியீடு விழா !

திராவிட வெற்றிக் கழகம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்ற தளபதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

ஸ்டாலினின் 200 இலக்கு ! அச்சுறுத்தும் பஞ்ச பூதங்கள்!

கட்சி ரீதியாகவும் ஆட்சியின் திட்டங்கள் ரீதியாகவும் திமுகவின் வாக்குகளை உறுதிப்படுத்தி வந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் 200 தொகுதிகள் இலக்கிற்கு சின்னச் சின்ன சிக்கல்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கிறது

நம்மாழ்வார் பெயரில் பல்கலை !

நம்மாழ்வார் வடிவமைத்து வளர்த்த தமிழகத்தின் இயற்கை விவசாயம் எத்தகைய தன்மையை, சமூக வளர்ச்சிக்கான அடிப்படையை அடித்தளமாகக் கொண்டது, எப்படியெல்லாம் நம்மாழ்வார் இதற்காக பாடுபட்டார்

வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?

தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.

“நட்பு பாராட்டும் பாட்ஷா-வா? அந்த அண்டனியா?” முடிவெடுங்கள் இராகுல் !

வடமாநிலங்களில் உங்கள் கட்சியின் ஆட்சி எப்படி எட்டாக் கனியாக உள்ளதோ அதைப்போலவே தமிழ்நாட்டிலும் உங்களின் ஆட்சி எட்டாக் கனியாகவே இருக்கின்றது. என்றாலும் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் உயிர்ப்போடு இயங்கி வருகின்றது. 

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.

குற்றப் பின்னணி இல்லா திமுக ! சூடுபிடிக்கும் 2026 தேர்தல் !

கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் புதுமுகங்களே அறிமுகமாக உள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்கள், குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.