Browsing Tag

மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.

ஓர் அரசியல் கட்சிக்குள் அடைக்கலமானால் இப்படித்தான் !

அதிமுக அரசு கடன் வாங்கினால் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படும். திமுக அரசு கடன் வாங்கினால், அதற்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை! – ஐபெட்டோ அண்ணாமலை

தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட இருக்கிறார்கள். கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்!.. என்று  பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு  தெரிவித்துள்ளார்கள்

முதலமைச்சர் வருகை… விழாக்கோலம் பூண்டுள்ள நெல்லை!

டக்கரம்மாள் புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசன பூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

நீதிமன்றங்கள் மூலம் திமுகவுக்கு நெருக்கடி ! திமுக ஆட்சி கலைக்கப்படுமா ?

பாஜக தேசியத் தலைமையின் நோக்கம், இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக நம்மிடம் கைப்பொம்மையாக இருக்கும். 2029 நாடாளுமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகின்றது.

ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக

காணொளி காட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

கழகத் தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்

முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.

திராவிட வரலாற்றில் ஒளிரும் இரத்தினம் !

“தி.மு.கழகத்தின் முதல் அத்தியாயத்தை நான் எழுதியிருக்கிறேன். அடுத்த அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்” என்றார் பேரறிஞர் அண்ணா.

என் கண்களுக்கும் என் மனதிற்கும் ஒரே ஹீரோ இவர்தான் ! கனிமொழி கருணாநிதி எம்.பி !

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, படிக்கத் தெரிந்த நாளிலிருந்து, என் கண்களுக்கும் என் மனதிற்கும் ஒரே ஹீரோ பெரியார் மட்டுமே.