மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு நன்றி !!!
இனி குப்பைகளை தினசரி காலை 11.00 மணிக்கு வண்டியுடன் வந்து பெற்றுக் கொள்வதாகவும், வளாகத்திற்கு முன் கொட்ட விடாமல் தடுப்பதற்கு பகுதி முழுவதும் விழிப்புணர்வும், மீறி கொட்டுபவர்கள். மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
