தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது.
முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.