Browsing Tag

யாவரும் … கேளீர் …

சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை -33

பார்ப்பனர்கள் கற்பித்த வேதங்களை மறுத்தே இங்கே பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றின. இந்த வேத மறுப்பைத்தான் சுயமரியாதை இயக்கமும் கைகொண்டு பார்ப்பனர்களை எதிர்த்து வந்தது.

மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை !…

“இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள்.

சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு விழா ! – யாவரும்… கேளீர்… (தமிழியல்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை - யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையின் 29 ஆம் நிகழ்வு கடந்த 13.09.2025 அன்று, சமூக நீதி அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது.

திராவிட இயக்கப் பதிப்பு செம்மல் பண்னை முத்துகிருஷ்ணன் – இராச இளங்கோவன் புகழாராம் ! யாவரும்…

“திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் - 100” நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவிற்குத் திருச்சி திருவரங்கம் செண்பகத் தமிழரங்கின் இயக்குநர், தமிழ்ச்செம்மல் இராச இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்

அங்குசம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் இலக்கிய விழா !

அங்குசம் அறக்கட்டளை சார்பில், “யாவரும் கேளீர் -  தமிழியல் பொதுமேடையின் ஆண்டு நிறைவு விழா” மற்றும் இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் சாதனை மனிதர்களுக்கு

“வாசிப்பின் நீட்சியே என் எழுத்து” – சிறுகதை படைப்பாளர் பா.தினேஷ் – யாவரும் கேளீர்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையில் படைப்பாளர் அரங்கம் நிகழ்வு கடந்த 24.05.2025ஆம் நாள் நடைபெற்றது,

‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல்…

“அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்லகண்ணுவால் மக்கள் பிழைத்திருந்தார்கள்” திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரை

ஆன்மீகத்தில் மனித நேயத்தை வலியுறுத்திய அடிகளார் காஞ்சிமடத்தின் எதிர்ப்பைப் பெற்றார் திருக்குறள்…

"தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள்

இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளி – கவிஞர் ஆங்கரை பைரவி ! யாவரும்…

என் கவிதைகள் அனைத்தும் சமூகம் சார்ந்தவை என்றாலும் பெண்ணியம் சார்ந்தவையாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 100 – திருக்குறள் முருகானந்தம்

அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட குன்றக்குடி அடிகளார் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து இரா பி சேதுப்பிள்ளையிடம் பரிசு பெற்றார்