Browsing Tag

யாவரும் … கேளீர் …

திராவிட இயக்கப் பதிப்பு செம்மல் பண்னை முத்துகிருஷ்ணன் – இராச இளங்கோவன் புகழாராம் !

“திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் - 100” நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவிற்குத் திருச்சி திருவரங்கம் செண்பகத் தமிழரங்கின் இயக்குநர், தமிழ்ச்செம்மல் இராச இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்

அங்குசம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் இலக்கிய விழா !

அங்குசம் அறக்கட்டளை சார்பில், “யாவரும் கேளீர் -  தமிழியல் பொதுமேடையின் ஆண்டு நிறைவு விழா” மற்றும் இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் சாதனை மனிதர்களுக்கு

“வாசிப்பின் நீட்சியே என் எழுத்து” – சிறுகதை படைப்பாளர் பா.தினேஷ் – யாவரும் கேளீர்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையில் படைப்பாளர் அரங்கம் நிகழ்வு கடந்த 24.05.2025ஆம் நாள் நடைபெற்றது,

‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை

“அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்லகண்ணுவால் மக்கள் பிழைத்திருந்தார்கள்” திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரை

ஆன்மீகத்தில் மனித நேயத்தை வலியுறுத்திய அடிகளார் காஞ்சிமடத்தின் எதிர்ப்பைப் பெற்றார் திருக்குறள்…

"தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள்

இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளி – கவிஞர் ஆங்கரை பைரவி ! யாவரும்…

என் கவிதைகள் அனைத்தும் சமூகம் சார்ந்தவை என்றாலும் பெண்ணியம் சார்ந்தவையாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 100 – திருக்குறள் முருகானந்தம்

அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட குன்றக்குடி அடிகளார் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து இரா பி சேதுப்பிள்ளையிடம் பரிசு பெற்றார்

பெரியாரும்…. அவதூறுகளும்…. யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 16

பெரியார் திருக்குறளில் உள்ள தேவையற்ற செய்திகளை எதிர்த்தார். தேவையான செய்திகளை ஆதரித்தார். திருக்குறளுக்குப் பெரியார் மாநாடு

பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் (UCG) வரைவு அறிக்கை – யாவரும் கேளீர் –…

கல்விப் புலம் சாராதவர்கள் துணைவேந்தராகலாம் என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்குப் பதிலாக ஆளுநர்

தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவேந்தல் : யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 12.

தந்தை பெரியார் நல்ல மனம் படைத்த உயிர். அவரைப் போல வெளிப்படையான மனிதரே கிடையாது. வெளிநாட்டுக்குச் சென்று நிர்வாணமாக நின்று,