2011 ஆண்டு சுருளி அருவியில் எழில்முதல்வன், கஸ்தூரி, இரட்டை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டணை, இரட்டை ஆயுள் தண்டணை 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்ட
வீரபாண்டி கோவிலில் திமுக சேர்மனுக்கு பரிவட்டம் கட்டுவதில் சாதிய பாகுபாடு. இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.
நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலிருந்தே இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், பொன்தாய் காட்டுராஜா.