Browsing Tag

வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் !

பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவில் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் அதிகமாகவும் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் குறைவாகவும் இருப்பது இயல்பானது.

பாஜகவினருக்கு எதிராக விசிக நிர்வாகி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் !

ஓட்டு கேட்டு எங்கு வந்தாலும் பாஜககாரர்களை காலணியால் அடிப்போம் என ரவுடியை போல் மிரட்டுவதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !

உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பை எடுத்து வீச முயன்ற வழக்கறிஞரின் அநாகரிகமான செயலை கடுமையாக கண்டித்தும், அவரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து....

வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படும் போலீசார் ! பேரணி – சாலை மறியல் – தள்ளுமுள்ளு !

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்; மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரம் – நீதிபதி அரிபரந்தாமன் அதிரடி !

உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என

நீதிமன்ற மாண்புக்கும் நீதித்துறை கண்ணியத்திற்கும் வந்த சோதனை !

வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நடவடிக்கையின் நோக்கம் என்ன?

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்

திருச்சி – குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சியில் , தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால்  வழக்கறிஞரின் நலன் கருதி

எலெக்ஷன் ஜுரம்… திருச்சி கோர்ட்டையும் விட்டு வைக்கல….

எலெக்ஷன் ஜுரம்... திருச்சி கோர்ட்டையும் விட்டுவைக்கல.... திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு மிக சமீபத்தில் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பதவியேற்ற நிலையில், சற்றும் எதிர்பார்க்காத வகையில் சங்கத்தின் ஆவணங்கள் களவு…