Browsing Tag

விஷ்ணு

பலராம அவதாரம் – ஆன்மீக பயணம்

பிரம்மா பாற்கடலுக்கு போய் புருஷ சக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடி பரந்தாமனை துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது பிரம்ம தேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிவேன்.

விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்-தொடா்

அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...

விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11

திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.

அங்குசம் பார்வையில் ‘நறுவீ’  

சென்னையில் இருக்கும் அஜால்குஜால் பேர்வழியான காபி எஸ்டேட் ஓனர் ஒருவர் குன்னூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் காபி எஸ்டேட்டில் புதிய பிளாண்ட் ஒன்றை தொடங்குவதற்கு தனது டீமிலிருந்து இரண்டு இளம் ஆண்களையும் பெண்களையும் குன்னூருக்கு அனுப்புகிறார்.