Browsing Tag

வே.தினகரன்.

வெளியூர் காளைகள் எல்லாம் ஒய்யாரமாக வருது … உள்ளூர் காளைகள் எல்லாம் பட்டியில பூட்டிக்கிடக்குது…

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே, ஆன்லைன் போர்ட்டல் திறக்கப்படுவதாகவும் சுமார் 700 காளைகளை களம் இறக்கப்படும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துவிடுவதாகவும்;

திமுக இல்லாம RSS,BJP எதிர்க்க முடியாதா | தோழர் மருதையன் நேர்காணல் ! பாகம்-2

எதுக்காக திமுக இல்லாம எதிர்க்கணும்? ஒரு வலிமையான எதிரியை எதிர்கொள்றோம். இந்த இடத்துல அந்த அஞ்சு பேர மட்டும் கழட்டி விடுங்கனு சொல்றவங்க யாருடைய ஆளா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? 

ஆசைகள் அளவில்லாதவை … அது ஒரு முடிவிலி ! நாங்கள் ஏமாந்த கதை ! பாகம் – 02

”ஆசையே துன்பத்திற்கு காரணம்” – இது புத்தரின் போதனைகளுள் முதன்மையானது. புத்தரையும் அவரது போதனைகளையும் இன்றைய சமூகம் எப்படி பார்க்கிறது?

எங்க அப்பா சேர்த்து வச்ச சொத்து … மனம் திறக்கும் வணிகர் சங்கம் வெள்ளையன் மகன் !

வணிகர் சங்க நிர்வாகி என்ற வரம்புகளை கடந்து, பொதுவில் தமிழக மக்களின் நலனுக்கான, ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது போன்ற பல தனிச்சிறப்புகளுக்கு உரித்தானவர், த.வெள்ளையன்.

கூட இருந்தே குழிபறித்த உத்தமர்கள்! நாங்கள் ஏமாந்த கதை : பாகம் – 03

யார் ஒருவரும் என்னதான் மூளைச்சலவை செய்தாலும், நமக்கு தனிப்பட்ட ஆதாயமில்லாத ஒன்றை, நாம் விரும்பத்தகாத ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்திவிட முடியுமா?

மோசடி கதைகள் ! பாகம் – 01

இன்றைய கேஜட் உலகத்தில், விரல் நுனியில் ஆன்லைன் டிரேடிங் சர்வசாதாரணமாக விளையாடுகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு, தங்கப் பத்திரங்களில் முதலீடு, பிட்காயின் என முதலீட்டின் எல்லை விரிவடைந்திருக்கிறது.

சில நியூசென்ஸ்களும் நான்சென்ஸ்களும் !

சில நியூசென்ஸ்களும் நான்சென்ஸ்களும் ! ரம்மியமான இளையராஜா பாட்டோடு, ஜன்னலோர சீட்டோடு இனிமையான பேருந்து பயணம் என்பதெல்லாம் காணல் நீர்தான் போல. இப்போதெல்லாம் பேருந்து பயணங்கள் சலிப்பூட்டுகின்றன. பண்டிகை காலங்களில் கும்பலோடு கும்பலாக…