Browsing Tag

ஷாகுல்

தீபாவளி பண்டிகை கால போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுப்பு !

மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முறைகேடு புகார் எதிரொலி : ராஜினாமா செய்த மேயர் ! அடுத்து கைது !

தற்போது மதுரை மாநகராட்சியின் 2-வது பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவினருக்கு எதிராக விசிக நிர்வாகி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் !

ஓட்டு கேட்டு எங்கு வந்தாலும் பாஜககாரர்களை காலணியால் அடிப்போம் என ரவுடியை போல் மிரட்டுவதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்கவரும் கலைப்படைப்பான கழிவுப்பொருட்கள் !

இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல், கிடக்கும் கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகுபடுத்துகிறார்கள்.

குடிநீர் தொட்டியில் மலம் ! தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் !

இதில் சுமார் 600 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 3 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

மதுரை மண்ணில் எம்.எஸ். தோனி … கட்டுக்கடங்காமல் குவிந்த தொண்டர்கள் !

மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு...

தேர்தல் நெருங்கும்போதுதான் கச்சத்தீவு குறித்து அக்கறை வருமா ?

6500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க அம்மா உச்ச நீதிமன்றம் சென்ற போது, கச்சத் தீவை மீட்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது ? அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன ?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளை தொடர்ந்து தமிழக அரசு விரைவுபடுத்திவருகிறது. மீனாட்சி திருக்கோவிலில் 186 பணிகள் நடைபெற்று வந்தன

அலுவலகத்தில் ஆபாச வீடியோ! மின் வாரிய ஊழியர் கைது!

சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்த மின் வாரிய ஊழியர் ஒருவர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குவாரியில் வெடிக்கும் ராட்சத பட்டாசு! அச்சத்தில் பொதுமக்கள்!

கிரசர் குவாரி கழிவுகற்களால் குடிநீர்குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபடுவதாக கூறி குவாரியை உடனடியாக மூட வேண்டும் என மதுரை மாவட்டஆட்சியர் பிரவீன்குமாரிடம் மேலூர் பொது மக்கள் மனு ..