Browsing Tag

ஷாகுல்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியில் கூலித்தொழிலாளி பலி !

கட்டுமான பணிக்காக ஒரு கூம்பு வடிவ குழாயில் மணல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென சாய்ந்ததில் சமீம் மண்டல் மேல்குழாய் விழுந்தது.

பணி நிரந்தரம் கோரி போராட்டம்! ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்!

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழக அரசுதங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மதுரை புதூர் மின்வாரியஅலுவலகத்தின் முன்பாகஉண்ணாவிரதப்போராட்டம் ....

சிறு தொழில்களுக்கு அச்சுறுத்தல்! கடலை மாவு மீதான கட்டுப்பாடுகளால் உற்பத்தியாளர்கள் கவலை!

மாவு உற்பத்தியாளர்கள் சங்கம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை எடுத்துரைத்து, தகுந்த நடவடிக்கை உடன் மேற்கொள்ளக்கோரி, விரிவான கோரிக்கை

“தவெக தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி” – டிடிவி தினகரன்…

தமிழ்நாட்டை காக்கவந்த தேவதூதர் அவதார புருஷர் போல பேசுகிறார் விஜய். ஆனால் விவசாய கடன் ரத்து விவகாரத்தில் ஏமாற்று வேலையை செய்தார்கள் எதிர்க்கட்சிகளை சுரண்டாமல் மக்கள் பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !

கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….

பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.

பணமும் போச்சு, நகையும் போச்சு! குறைந்த வட்டிக்கு ஆசை காட்டி மோசடி !

குறைந்த வட்டியில் கோல்டுலோன் என கூறி கூலித்தொழிலாளர்கள் அடகு வைத்த நகைகளோடு கடையை பூட்டிவிட்டு தலைமறைவு