Browsing Tag

ஷாகுல்

திட்ட பணிகள் குறித்து ஆலோசனையில் அதிரடியாக இறங்கிய துணை முதல்வா் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

20 அடியை 40 அடியாக மாற்ற கோரிக்கை ! செவிசாய்க்காத மத்திய அரசு !

மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது.

வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படும் போலீசார் ! பேரணி – சாலை மறியல் – தள்ளுமுள்ளு !

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்; மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த கார்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் ! வைரலான சிசிடிவி காட்சிகள்…

மதுரையில் ஒத்தக்கடை சுற்றுப் புற பகுதியில் சுதந்திரமாக காரை வீட்டு வாசலின் முன்பாக இரவில் நிறுத்திவிட்டு செல்ல முடியாத அவலநிலை காணப்பட்டு வருகிறது.

நீ இந்த ஜாதினு தெரிஞ்சிருந்தா ஆர்டர் கொடுத்திருக்க மாட்டேன் … கேட்டரிங் காரரை மிரட்டிய திமுக…

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாகக் கூறி, மதுரை மாநகர திமுக அவைத்தலைவரான ஒச்சு பாலு என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டரிங் பணிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.

முடியலைன்னா போய்டுங்க … அமைச்சர் மூர்த்தியின் அதிரடி பேச்சு !

10 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என கூறப்பட்டது.

அரசு பேருந்து இயக்கியதில் 5 கோடி மோசடி ! டாக்டர் கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு !

” பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற பொதுமக்களை அழைத்து செல்வதற்கான அரசு பேருந்துகள் அமைப்பதில் 5 மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

ஆடு … மாடு … அடுத்து  மலைகள்… கடல்கள்… ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு ! – சீமான் அப்டேட் !

திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.

உங்க குழந்தைங்க ரொம்ப நேரம் மொபைல் ஃபோன் யூஸ் பன்றாங்களா ? அவசியம் படிங்க !

சில குழந்தைகள் எல்லாம் மொபைல்  மூலம் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் எல்லாம் கேம் விளையாடுகிறார்கள். மொபைலை ஒரு மணிநேரத்திற்கு மேலாக, உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மனநல பிரச்சினை ஏற்படுவதாக

பட்டா இருக்கு … ஆனா இல்லை … வெத்து பேப்பர நீங்களே வச்சிக்கோங்க !

அரசு வழங்கிய பட்டா இடத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதியாக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.