“ஐயய்யோ….எவ்வளவு கடன் வாங்குன, மீட்டர் வட்டிக்கு வாங்குனியா, கடனை எப்படி அடைக்கப்போற, சொந்தமா வீடு எப்ப கட்டப் போற” இதன் படம் முழுக்க லட்சுமி ப்ரியா சந்திரமெளலி காட்டும் ஆக்ஷன் & ரியாக்ஷன்.
“நானும் நண்பர் செந்தமிழனும் எங்களுடைய குரு கே.பி.சார் பாசறையிலிருந்தவர்கள். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருக்கிறார். உண்மையுடனும் எளிமையுடனும் இருப்பவர்கள் மிகவும் குறைவு.
கிறிஸ்தவ மதத்தில் இது நாத்திகம் என்ற கணக்கிலும் வராத, சாத்தான்களை மட்டும் நம்பும் ஒரு கூட்டத்தின் விஷமம் தான் இந்த மரியா. இப்படிப்பட்ட மரியாக்களை சென்சார் போர்டு வலதுசாரிகள் ரத்னக் கம்பளம் விரித்து வரவேற்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.