தற்போது நடைபெற்றுவரும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளித்து, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுமே திமுகவின் முக்கிய அடையாளங்களாக உள்ளனர். இதனால் முதல்வர் திருச்சியின் உள் விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தாலும், பெருமளவில் தலையிடுவதில்லை.
இந்த நிலையில் தற்போது திருச்சி…
காரம், சாரம், வாதம் என்று அனைத்தும் கலந்த கலவையாக இன்று அரசியல் பரபர, சரசர, சுறுசுறுவென இன்று அரசியல் நகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து பணியாற்றுவது மட்டும் போதாது உள்ளடி வேலையும்…