Browsing Tag

anbil mahesh poyyamozhi

தேர்தல் திருப்பம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சுப்புலட்சுமி ஆதரவு !

தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வாக்குரிமைப் புறக்கணிப்பு வாபஸ் ! சர்வீஸ் ரோடு பணிகளுக்கு முன்னுரிமை ! அமைச்சர் உறுதி !

"மக்களின் சிரமங்களை உணர்ந்துள்ளோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் ரோடு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முழுமையாகவும், விரைவாகவும் நிறைவேற்றித் தருவேன்.

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

“உங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக என்னை நினையுங்கள்!” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி …

தமிழக முதல்வர் சொன்னதைச் செய்வார் என்று குறிப்பிட்ட அமைச்சர், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்:

இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !

வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்:

கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் – அமைச்சா் உறுதி !

"தமிழகத்தில் மீண்டும் 2.0 ஆட்சி (தொடர் ஆட்சி) அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன்" என உறுதி அளித்தார்.

தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

"பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகர் பகுதி போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். அரசுப் பேருந்துகளில் ஏறிப் பயணிகளிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார்.

திருச்சி கிழக்கில் தீக்குச்சி !

தேர்தலில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தாலும், கட்சியின் படிநிலை அடிப்படையில் வைகோ, துரை வைகோவுக்கு அடுத்து துணை பொதுச்செயலாளர்கள் இருந்து வருகிறார்கள்

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை… அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை…

தமிழ்நாட்டின் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்