Browsing Tag

Aruldas

எஸ்கேவைப் பத்திய சீக்ரெட்டைச் சொன்ன ராதிகா!

 பெண்களின் ஆதரவு இப்படத்திற்கு அமோகமாக இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி அவர்களும் ஆவண செய்ய வேண்டும்” என்றார்.

அங்குசம் பார்வையில் ‘தாய்கிழவி’ 

உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தின் கந்துவட்டிக்கிழவி பவுனுத்தாயி. இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே அந்த ஊர் ஆண்கள்-பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

5 ஸ்டார் ஓட்டலுக்கு வந்த தெக்கத்தி கிராமம்!                 

‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு  நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும்  மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சு அசலாக செட் போட்டு,

அங்குசம் பார்வையில் ‘தண்டகாரண்யம்’

“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.

”திராவிட இயக்கத்துக்கு அடுத்து நாங்க தான்” சொல்கிறார் பா.இரஞ்சித்!

‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்,

எம்.எஸ்.பாஸ்கருக்கு மரியாதை! ‘கிராண்ட் ஃபாதர்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

சீனியர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இரண்டு நாட்களுக்கு முன்பு

அங்குசம் பார்வையில் ‘லவ் மேரேஜ்’ 

அரேஞ்டு மேரேஜ் ஃபெயிலியனாவர்கள், லவ் மேரேஜ் சக்சஸானவர்கள், இரண்டும் சரி தான் எனச் சொல்பவர்கள் இந்த ‘லவ் மேரேஜ்’ ஐ விரும்பிப் பார்க்கலாம்.

‘லவ் மேரேஜ்’-க்கு பெருமாளின் ஆசி கிடைக்கும்” தயாரிப்பாளரின் நம்பிக்கை!

'அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் ஸ்வேதாஸ்ரீ & டாக்டர் தீரஜ்   தயாரிப்பில் ஷண்முக பிரியன் டைரக்‌ஷனில்  விக்ரம் பிரபு—சுஷ்மிதா பட் நடித்து வரும் 27—ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘லவ் மேரேஜ்’.

அங்குசம் பார்வையில் ‘படை தலைவன்’    

சண்முகபாண்டியனுக்கு இது மூணாவது படமாகிப் போச்சு. ஆனாலும் நடிப்பதற்கு ரொம்ப ரொம்ப திணறுவது அப்பட்டமாக திரையில் தெரிகிறது. சாரி சகோதரா.. இதுக்கு மேல சொல்ல விரும்பல.

அங்குசம் பார்வையில் ‘பரமசிவன் –பாத்திமா’ 

பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி.  இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.