“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.
‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்,
“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.