Browsing Tag

BJP

கூட்டணியை முறித்த காங்கிரஸ் ! சபாநாயகருக்கு கனிமொழி கருணாநிதி எழுதி கடிதம் !

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக இருக்கை வசதி ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சபாநாயகர் ஓம்…

விஜய் என்னும் ராஜதந்திரி

இன்றைய Gen Z தலைமுறை, இடையறாத அரசியல் ஈடுபாட்டை காட்டும் தலைமுறை அல்ல; அவர்கள் ஒரே ஒரு முறை, ஆனால் மிக வலுவான புரட்சியை மட்டுமே நடத்தக்கூடியவர்கள்.

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.

அலையும் இல்லை மண்ணும் இல்லை … இது பக்கா EVM மோசடி ? பகீர் கிளப்பும் பொன்ராஜ் !

யாருமே முன் அனுமானிக்க முடியாமல் போன தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வைத்து ஆடிய ஆட்டம் என்கிறார்.

ஆட்சி மாற்றம் : நித்தியக் கண்டம், பூரண ஆயுசு !

அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் பிற கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி நடத்தும்போது, தான் நினைத்தபடி ஆட்சி செய்யமுடியாமல், கூட்டணிக் கட்சிகளின் கருத்தினையும் அறிந்து ஆட்சி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத் தேர்வு முடிவுகள் – விரிவான அலசல் !

ஏப்ரல் 23ஆம் நாள் ஓரே கட்டமாகத் தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கு முதல் கட்டமாகவும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் நாளும் நடைபெற்றது.

கொளத்தூர்: தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்த உறவு!

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

எந்தெந்த சாதிக்கு எத்தனை சீட் ? அதிமுக நிலவரம் !

முன்னாள் அமைச்சர்கள் 17 பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேருமாக ஆக மொத்தம் 32 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். புதுமுக எம்.எல்.ஏ.க்களாக 13 பேர் களம் கண்டிருக்கிறார்கள்.

கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை … கள எதார்த்தம் இதுதான் !

இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.  நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.