Browsing Tag

chief minister M K Stalin

இலவச வீட்டு மனை பட்டா  – முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள் ?

தமிழகம் முழுவதுமே வீட்டு மனை வழங்கப்பட்ட விவகாரத்தில் பட்டா வழங்கி பல மாதங்கள் ஆகியும் இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்றும்; அளந்து கொடுக்கப்பட்ட இடத்தையும் பலர் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்றும் பரவலான குற்றச்சாட்டுகள்.

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகள் அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான  மாபெரும் பெருந்தலைவர் காமராஜ

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே !

நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். ஆனால் திரைப்பெரும்புள்ளிகள் எவரும் வந்ததாகக் காணோம்.

இஸ்லாமிய சிறைவாசிகளை அடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் – சீமான் ஆவேசம் !

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை

மாற்றுத் திறனாளிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழா!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூலை முதல் மாற்றுத் திறனாளிகள் நியமனம் - உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து உன்னத விழாவாக அமைந்தது

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும்

சண்முகம் ஏன் அவசரப்படுகிறார் ? – ஜெய் தேவன்

புது மாநில செயலாளராக சண்முகம் அவர்கள் வந்த பிறகு சில முரண்பாடான கருத்துக்களை தங்கள் கூட்டணிக்கு எதிராக பேசுவது எதிரிக்கு சாதகமாக அமையும் என்பதை

நீங்கள் சொல்லித்தான் தமிழகத்தில் இ.டி. ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது – நயினார் நாகேந்திரன்…

தமிழக முழுவும் 2031ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறியதற்கு கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது

திருச்சிக்கு பெருமை சோ்க்கும் கலைஞா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் !

பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்புவிழா 2025 மே 9 ஆம்  தேதி புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம்… வரவேற்பும்!.. மகிழ்ச்சியும்!…

பல்கலைக் கழகமாகவே நம்மிடையே வாழ்ந்து வந்த... தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் பல்கலைக்கழகம் அமைவது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்...