Browsing Tag

CINEMA NEWS

இங்கிலாந்து  திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்! என்ன நடந்தது?

மத்தியில், யுகேயில் ஒரு திரையரங்கில் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து, குழப்பத்தையும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

திருச்சியும் சினிமா தியேட்டர்கள் … ( திருத்தம் )

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேஷிடம் சிவபெருமான் சிவாஜியிடம் “ பிரிக்கமுடியாதது எதுவோ” என்று கேட்க “ தமிழும் சுவையும்” என்பார் தருமி…

“டைரக்டரை அலைக்கழித்த சீட்டிங்  கம்பெனி” – நடிகர் ரவிமோகன் ஆவேசம்!

தங்களது கம்பெனியின் இரண்டு படங்களில் நடிக்க 30 கோடி சம்பளம் பேசப்பட்டு, முதல் படத்திற்கான 15 கோடி சம்பளத்தில் 6 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஒப்பந்தமும் போட்டார் நடிகர் ரவிமோக

”சின்னப் படங்கள் சிக்கி சின்னாபின்னமாகுது” – ‘வள்ளிமலை வேலன்’ விழாவில் கொந்தளித்த உதயகுமார்!

‘எம்.என்.ஆர். பிக்சர்ஸ்’ பேனரில் எம்.நாகரத்தினம் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘வள்ளிமலை வேலன்’. எஸ்.மோகன் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள இப்படத்தின்  ஹீரோயினாக இலக்கியா

பிரின்ஸ் பிக்சர்ஸ் + கவின் + ராம்சங்கையாவின் புதுப்படம் ஆரம்பம்!

“நமோ நாராயணா” என மனமுருக வேண்டி படத்தை ஆரம்பித்துள்ளார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண்குமாரும் இணைத் தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷும்.

இது நடுத்தர வர்க்கத்தின் கதை – ’3 பி.எச்.கே.’ பத்தி சொன்ன பிரபலங்கள்!

“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.

விஜய்சேதுபதி + பூரி ஜெகன்னாத் காம்போவுடன் இணைந்த சம்யுக்தா மேனன்!

இயக்குனர் பூரி ஜெகன்னாத், இவரது மனைவி சார்மி கவுர் ஆகியோரின் ‘பூரி கனெக்ட்ஸ்’ பேனரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகும்

‘அஃகேனம்’னா என்ன அர்த்தம்? விளக்கம் சொன்ன டைரக்டர்! புதியவர்களை ஆதரித்த அருண்பாண்டியன்!

‘ஏ & பி குரூப்ஸ் அருண்பாண்டியன் தயாரிப்பில், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘அஃகேனம்.

‘ஏஸ்’ அடித்த ஆப்பு! அதிர்ச்சியில் விஜய்சேதுபதி!

படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய ஆறுமுககுமார் தானே அதிர்ச்சியாகணும். சேது ஏன் அதிர்ச்சியானார்னு நினைக்கிறீகளா? பேர் என்னவோ ஆறுமுககுமார் தான்.

கோர்ட் படியேறிய வெற்றிமாறன்!

சென்சார் போர்ட். படத்தை ரீஷூட் செய்தால் ஏகப்பட்ட பணச்செலவாகும். எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு படம் ரிலீசாக உதவ வேண்டும்” என அந்த மனுவில்